வேலைக்காரியை கவனித்த விஜய நடிகர் ! வீட்டுக்காரம்மாவுக்கு வந்த சந்தேகம்! என்ன நடந்தது தெரியுமா?

vijaya nadigar

பிரபல நடிகர். ஆகா ஓகோன்னு புகழின் உச்சத்தில் இருக்கும் விஜய நடிகர் வீட்டில் தான் இந்த கூத்து நடந்து கொண்டிருக்கிறதாம். அன்றாடம் வீட்டில் வேலை செய்து வரும் வேலைக்காரியிடம் நடிகர் அதிகமான தொடர்பு வைத்திருப்பதும், அவள் கேட்காமலேயே உதவி செய்வதும் தான் அவருடைய மனைவிக்கு அதிக சந்தேகத்தை ஏற்படுத்தியதாம். 


பட சூட்டிங் முடிந்து வந்து, வீட்டில் அசந்து தூங்கும் அந்த நடிகர், வீட்டம்மா இல்லாத போது, வேலைக்காரியிடம் "பாலான" விஷயங்களில் ஈடுபட்டதாகவும், அது வருட கணக்கில் தொடர்ந்திருப்பதாகவும் கடந்த ஆண்டே ஒரு வதந்தி வந்து கொண்டிருந்தது. அதையெல்லாம் நம்பா விஜய நடிகரின் மனைவி, தமிழக திரையுலகிற்கே தலைவனாக விளங்கும் அவர் அப்படி நடக்க மாட்டார் என்று 100 நம்பிக்கை வைத்திருந்தாராம். 


ஆனால் இந்த தீபாவளிக்கு "பர்சேஸ்" செய்ய ஆரம்பிக்காத நிலைமையில், யாரோக்கு அவர் புடவை எடுத்தார், யாருக்கெல்லாம் உடைகள் எடுத்துக் கொடுத்தார் என்ற தகவல் அவரை வந்தடைந்த்தாம். அதன் பிறகு தீவிர விசாரணையில் இறங்கிய விஜய நடிகரின் மனைவிக்கு, தன் வீட்டு வேலைக்காரிக்கு அதிக விலையில் புடவை எடுத்திருந்தது தன்னுடைய கணவர்தான் என்ற உண்மை தெரிய வந்தது. 


புடவை சமாச்சாரம் தெரிந்து புருஷனிடம் கேட்க, அவர் ஏதோ சொல்லி மழுப்ப விஷயம் உறுதியாகிவிட்டதாம். அதன் பிறகு இன்று வரை அவர்கள் வீட்டில் தீபாவளிதானாம். நடிகர் சொகுசு காரில் செல்வதும், சினிமா தொடர்பாக விவாதங்களை மேற்கொள்வதுமாக "பிசி"யாகி இருக்கும் நேரத்தில் நல்ல புள்ளை போல அமைதியாக "கமுக்கமாக" இருப்பதில் கில்லாடியாம். ஆனால் வீட்டிற்கு  வந்தால், 


"நான் அப்படிதாண்டி" செய்வேன் என்று சொல்லி, அடாவடியாக செய்கிறாராம். அம்மணியே வேலையை விட்டு தூக்கினால், நானும் தூக்கில் தொங்கிவிடுவேன் என்று மிரட்டுகிறாராம். 


40 வயதுக்கு மேல் எதுக்கு இவருக்கு புத்தி இப்படி போகிறதோ என்ற மனைவி வருந்திக்கொண்டிருக்கிறாராம். கடந்த ஆறு மாதங்களாக தன்னை "கவனிக்காத" கணவர், கோடி கணக்கில் சம்பளம் வாங்கி நடிப்பதற்காக சிரம்பட்டு வந்து தூங்கி விடுகிறார் என்று நினைத்த மனைவிக்கு இது பேரதிர்ச்சியாக, இடியாக இறங்கியுள்ளதாம். 


வெளியில் சொன்னால், யாருமே இதை நம்ப மாட்டார்கள் எந்த நிலைமையில், அவரதுமனைவி, தன்னுடைய தோழிகளிடம் சொல்லி வருத்தப்பட்டு கொண்டிருக்கிறாராம். ஐயோ.. பாவம்.. 


ஆயி பாளையாத்தான் பூலவாக்கு போய் பார்த்தான் தெரியும் என்பது எவ்வளவு சரியாக இருக்கிறது என்று பாருங்கள்..!!!!






Comments

Popular posts from this blog

சற்றுமுன்: விஜய் மகன் சன்ஜய்க்கு கொரோனோ தொற்றா? 15 நாள் தனிமைக்குப் பிறகு என்ன நடந்தது?

காசுக்காக பீ..ய தீம்பியா? கணவரின் நறுக் கேள்வி..! அதிர்ந்து போன பூ நடிகை !