சற்றுமுன்: விஜய் மகன் சன்ஜய்க்கு கொரோனோ தொற்றா? 15 நாள் தனிமைக்குப் பிறகு என்ன நடந்தது?
விஐபி க்கள் என்றாலே அவர்கள் நோயிலிருந்து விடுபட்டு சீக்கிரமாக வீடு திரும்பி விடுவர் என்ற நம்பிக்கை கொரோனோ வருவதற்கு முன்பு இருந்தது. ஆனால் இந்த வைரஸ் நோய் அப்படியல்ல. காற்று மூலம் பரவுவதால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தவர்கள், நோயாளிகளுடன் தொடர்பில் இருப்பவர்கள் என்று யாரையும் விட்டு வைப்பதில்லை. குறிப்பாக அதற்கு வைத்தியம் செய்யும் மருத்துவர்களை கூட விடுவதில்லை. அந்த வகையில் சமீபத்தில் வெளிநாட்டிலிருந்து வந்திருந்த நடிகர் விஜய் மகன் சன்ஜய் 15 நாட்கள் தனிமைப்படுத்தப் பின் வீடு திரும்பியிருக்கிறார். ஆனால் அவருக்கு இன்னும் கொரோனோ தொற்று உள்ளதா இல்லையா என முழுமையாக தெரியாத நிலையில் வீட்டிலும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளி வந்துள்ளது. ஆனால் ஊடகங்களின் தகவல்கள் படி அவருக்கு எந்த ஒரு தொற்றும் இல்லை என்று தெரியவருகிறது. இதனால் அவரது குடும்பத்தில் உள்ளவர்கள் மகிழ்ச்சி அடைந்திருக்கும் வேளையில் சற்றுமுன் கிடைத்த தகவல்படி அவருக்கு இன்னும் முழுமையாக பரிசோதனை செய்யப்படவில்லை என்பது உறுதியாகிறது. வீட்டிற்கு வந்த அவருக்கு இலேசான காய்ச்சல் மற்றும் வரட்டு இருமல் இருப்பதாகவும், இதனால்