Posts

Showing posts from October, 2020

காசுக்காக பீ..ய தீம்பியா? கணவரின் நறுக் கேள்வி..! அதிர்ந்து போன பூ நடிகை !

Image
  அரசியல்ல.. இதெல்லாம் சகஜம்பபா.. என்ற கவுண்ட மணியின் டயலாக் தான் இன்று நிஜ அரசியலிலும் புகுந்து விளையாடுகிறது. அரசியல்வாதிகளைப் பொறுத்தவரை யாருக்கும் மானம், சூடு, சொரணை, ஈவு, இரக்கம் இத்யாதி.. இத்யாதி எதுவும் கிடையாது. அவர்கள் கவனும் எல்லாம் போட்ட பணத்தை வட்டியும் முதலுமாக எடுப்பதிலேயே இருக்கிறது.  அரசியலில் நிற்கணும். ஜெயிக்கணும். பதவி வாங்கணும். அதற்கு பிறகு, கான்ட்ராக்ட் வேலைகள் எடுத்து செய்யனும். அதில் "லம்ப்பாக" பணத்தை சுருட்டணும். இதுதான் அவர்களின் தாரக மந்திரமாகவே வைத்திருக்கிறார்கள். காரணம் ஓட்டுக்கு காசு, பணம், துட்டு, மணி, இதர பொருட்களை கொடுத்து மக்களின் அறியாமையை, ஏழ்மையை பயன்படுத்தி, அவர்கள் வென்று விடுகிறார்கள். அன்றாட தேவைகளுக்கு அலையாய் அலைந்து சம்பாதிக்கும் மக்களுக்கோ அது புரிவதில்லை. அன்றைய தேவைகளை பூர்த்தி செய்ய அவர்கள் கொடுக்கும் கையூட்டு பணம், இலவச பணம், ஓட்டுக்கு விலை கொடுக்கும் பணம் உபயோகப்படுகிறதா? அது போதும். அப்புறம் என்ன? அன்றைய பொழுது அமோகமாக கழிகிறதா? அது போதும்.  நாட்டு நலனாவது அக்கறையாவது, ஒன்றாவது. அவர்கள் இடையிடையில் கொடுக்கும் இலவசங்கள், விலை

வேலைக்காரியை கவனித்த விஜய நடிகர் ! வீட்டுக்காரம்மாவுக்கு வந்த சந்தேகம்! என்ன நடந்தது தெரியுமா?

Image
பிரபல நடிகர். ஆகா ஓகோன்னு புகழின் உச்சத்தில் இருக்கும் விஜய நடிகர் வீட்டில் தான் இந்த கூத்து நடந்து கொண்டிருக்கிறதாம். அன்றாடம் வீட்டில் வேலை செய்து வரும் வேலைக்காரியிடம் நடிகர் அதிகமான தொடர்பு வைத்திருப்பதும், அவள் கேட்காமலேயே உதவி செய்வதும் தான் அவருடைய மனைவிக்கு அதிக சந்தேகத்தை ஏற்படுத்தியதாம்.  பட சூட்டிங் முடிந்து வந்து, வீட்டில் அசந்து தூங்கும் அந்த நடிகர், வீட்டம்மா இல்லாத போது, வேலைக்காரியிடம் "பாலான" விஷயங்களில் ஈடுபட்டதாகவும், அது வருட கணக்கில் தொடர்ந்திருப்பதாகவும் கடந்த ஆண்டே ஒரு வதந்தி வந்து கொண்டிருந்தது. அதையெல்லாம் நம்பா விஜய நடிகரின் மனைவி, தமிழக திரையுலகிற்கே தலைவனாக விளங்கும் அவர் அப்படி நடக்க மாட்டார் என்று 100 நம்பிக்கை வைத்திருந்தாராம்.  ஆனால் இந்த தீபாவளிக்கு "பர்சேஸ்" செய்ய ஆரம்பிக்காத நிலைமையில், யாரோக்கு அவர் புடவை எடுத்தார், யாருக்கெல்லாம் உடைகள் எடுத்துக் கொடுத்தார் என்ற தகவல் அவரை வந்தடைந்த்தாம். அதன் பிறகு தீவிர விசாரணையில் இறங்கிய விஜய நடிகரின் மனைவிக்கு, தன் வீட்டு வேலைக்காரிக்கு அதிக விலையில் புடவை எடுத்திருந்தது தன்னுடைய கணவர்தான் எ