காசுக்காக பீ..ய தீம்பியா? கணவரின் நறுக் கேள்வி..! அதிர்ந்து போன பூ நடிகை !
அரசியல்ல.. இதெல்லாம் சகஜம்பபா.. என்ற கவுண்ட மணியின் டயலாக் தான் இன்று நிஜ அரசியலிலும் புகுந்து விளையாடுகிறது. அரசியல்வாதிகளைப் பொறுத்தவரை யாருக்கும் மானம், சூடு, சொரணை, ஈவு, இரக்கம் இத்யாதி.. இத்யாதி எதுவும் கிடையாது. அவர்கள் கவனும் எல்லாம் போட்ட பணத்தை வட்டியும் முதலுமாக எடுப்பதிலேயே இருக்கிறது. அரசியலில் நிற்கணும். ஜெயிக்கணும். பதவி வாங்கணும். அதற்கு பிறகு, கான்ட்ராக்ட் வேலைகள் எடுத்து செய்யனும். அதில் "லம்ப்பாக" பணத்தை சுருட்டணும். இதுதான் அவர்களின் தாரக மந்திரமாகவே வைத்திருக்கிறார்கள். காரணம் ஓட்டுக்கு காசு, பணம், துட்டு, மணி, இதர பொருட்களை கொடுத்து மக்களின் அறியாமையை, ஏழ்மையை பயன்படுத்தி, அவர்கள் வென்று விடுகிறார்கள். அன்றாட தேவைகளுக்கு அலையாய் அலைந்து சம்பாதிக்கும் மக்களுக்கோ அது புரிவதில்லை. அன்றைய தேவைகளை பூர்த்தி செய்ய அவர்கள் கொடுக்கும் கையூட்டு பணம், இலவச பணம், ஓட்டுக்கு விலை கொடுக்கும் பணம் உபயோகப்படுகிறதா? அது போதும். அப்புறம் என்ன? அன்றைய பொழுது அமோகமாக கழிகிறதா? அது போதும். நாட்டு நலனாவது அக்கறையாவது, ஒன்றாவது. அவர்கள் இடையிடையில் கொடுக்கும் இலவசங்கள், விலை